இலங்கைசெய்திகள்

சாரதியின் அசமந்தபோக்கு பஸ்கவிழ்ந்து ஒருவர் பலி

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இ.போ.ச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோதே பேருந்து கவிழ்ந்து விபத்துச்சம்வவம் இடம்பெற்றது.

இவ்விபத்துச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button