இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேடஉரை

நாட்டுமக்களுக்கு விசேட உரையொன்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன்று (16) ஆற்றவுள்ளார்.

இரவு 8.30 மணிக்கு இவ் உரை இடம்பெறவுள்ளது. 15 நிமிடங்கள் கொண்டதாக உரை இடம்பெறுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button