இலங்கைசெய்திகள்

ஜேர்மனியில் தமிழர்களால் மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுப்பு

ஜேர்மனியில் புலம்பெயர் தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி சுய உரிமையை வழங்ககோரி மனித சங்கிலிப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி இப்போராட்டம் ஜேர்மனிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழர்களின் சுய உரிமையை வலியுறுத்தும் பதாதைகளையும் கைகளில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button