இலங்கைசெய்திகள்

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடப்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று (23) இரவும், இன்று (24) அதிகாலையும் இரண்டு ரோலர் படகுகளில் வந்து எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டபோதே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 21 மீனவர்களும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு ரோலர் படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் கங்கேசேன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button