இலங்கைசெய்திகள்

காட்டுயானைகள் அட்டகாசம்

கிளிநொச்சியில் நாளுக்கு நாள் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று (19) இரவு மக்கள் பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் பயன்தரு தென்னைமரக் கன்றுகளை அழித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், யானைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள யானை வேலிகளை அமைத்துத்தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button