![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Fotolia_171500112_Subscription_Monthly_M.jpg?resize=708%2C544&ssl=1)
நாட்டின் அதிகளவான பிரதேசங்களில் மழையுடனான வானிலை காணப்படுமென வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழைபெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.