இலங்கைசெய்திகள்

மாணவி மீது கத்திக்குத்து சந்தேகத்தில் காதலன் கைது

15 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கந்தளாய் அக்போபுர பேரமடுவ என்னும் பகுதியிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

இக் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்னும் சந்தேகத்தில் சிறுமியின் காதலர் எனத்தெரிவிக்கப்படும் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button