இலங்கைசமீபத்திய செய்திகள்

மல்லாகத்தில் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது

மல்லாகம் பகுதியில் உயிர்கொல்லியான போதைப்பொருட்களுன் மூன்று இளைஞர்கள் நேற்று (19) தெல்லிப்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர், கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 32, 23, 25 வயதுடயைவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் முறையே, 50, 60, 65 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button