![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/kelaniya-university-ragama.png?resize=708%2C457&ssl=1)
ராகம மருத்துவபீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உள்ளார் என்ற சந்தேகத்தில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
ராகம மருத்துவபீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உள்ளார் என்ற சந்தேகத்தில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.