இலங்கைசெய்திகள்

நரியினால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

நரியின் கடிக்குள்ளான 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் பேருவளைப் பகுதியில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குடிசையினுள் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த பெண்ணின் உள்ளங்காலில் நரி கடித்துள்ளது. நரி கடித்தமைக்கு சிகிச்சைப்பெறாத நிலையில் கடந்த 9 ஆம் திகதி வெறிநோய் அறிகுறிகள் தோன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button