இலங்கைசமீபத்திய செய்திகள்
இலங்கையில் வாழ முடியாது – நாட்டைவிட்டு ஓடும் தமிழர்கள்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/Screenshot_20220813_093710.jpg?resize=349%2C266&ssl=1)
இலங்கையில் இருந்து மேலும் நான்கு தமிழர்கள் இராமேஸ்வரத்திற்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்றுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏராளமான தமிழர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில், திருகோணமலையைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.