இலங்கைசெய்திகள்

13 வது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டியைக் கோரும் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது!! {வீடியோ இணைப்பு}!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 13 வது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டியைக் கோரும் மக்கள் போராட்டம் தியாகி தீலிபன் அவர்களின் தூபியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியுள்ளது.

மழை அறிகுறிகளுடனான காலநிலை நிலவியபோதும் இப்போராட்டமானது இன்று (30) நல்லூர் முருகன் ஆலய பின் வீதியில் இருந்து தொடங்கியுள்ளது.

ஆயிரக்கான மக்கள் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button