இலங்கைசமீபத்திய செய்திகள்

காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலம்

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று நேற்று பிற்பகல் வேளையில் கரையொதுங்கியுள்ளது.

சடலம் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button