இலங்கைசமீபத்திய செய்திகள்
காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலம்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/Screenshot_20220730_090923.jpg?resize=374%2C208&ssl=1)
கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று நேற்று பிற்பகல் வேளையில் கரையொதுங்கியுள்ளது.
சடலம் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.