இலங்கைசமீபத்திய செய்திகள்

காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் பிணை

காலிமுகத்திடல் போராட்டகளத்தில் போராட்டகாரர் மீது நேற்றிரவு கண்மூடித்தனமான தாக்குதலை மேற்க்கொண்ட இராணுவம் 9 போராட்டகாரர்களையும் கைது செய்திருந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் கோட்டை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button