இலங்கைசெய்திகள்

பிக்குகளின் போராட்டத்திற்கு தடையுத்தரவுகளை பிறப்பித்தது நீதிமன்றம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனக்கோரி பெளத்த பிக்குகளால் இன்று (07) கொழும்பு கோட்டைப்பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனினும், குறித்த போராட்டம் பேரணியாக செல்வதற்கு பல நீதிமன்ற தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், கொழும்பு ஒல்கொட் மாவத்தை, கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்ற இடங்களுக்கு போராட்டம் நுழைவதை தடுப்பதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button