இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு செல்ல வேண்டாம் – பிரித்தானியா நியூசிலாந்து தம் நாட்டு மக்களிடம் கோரிக்கை

பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அந்நாடுகள் அறிவித்துள்ளன.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமையால் பல பிரச்சனைகள் தோற்றம் பெற்றுள்ளன.

போக்குவரத்து, மின்சாரம், மருந்து தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கள் என பாரிய பிரச்சனைகள் இலங்கையில் தற்போது நிலவி வருவதால் அவசரதேவைகள் இல்லாத நிலையில் தம் நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாமென பிரித்தானியா, நியூசிலாந்து நாடுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

.

Related Articles

Leave a Reply

Back to top button