இலங்கைசமீபத்திய செய்திகள்

எரிபொருள் வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள்களை பந்தாடிய பேருந்து

எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் ஐவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு ஊறணிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button