இலங்கைசெய்திகள்

யாழில் துயரம் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

யாழில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்.நகர் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சதீஷ் (வயது-35) என்ற இளம் குடும்பஸ்தரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button