இலங்கைசெய்திகள்

திங்கள் முதல் பாடசாலைகள் வழமைக்கு – கல்வி அமைச்சர்

தற்போது உள்ள பொருளாதார பிரச்சிச்சினைகள் , எரிபொருள் பிரச்சினைகள காரணமாக அரை குறை நிலையில் இயங்கும் பாடசாலைகள் அணைத்தும் எதிரவரும் திங்கள் தொடக்கம் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த நேற்று தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக இன்று மாகாணமட்ட , வலயமட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் , ஆசிரியர்களுக்குரிய எரிபொருள் விநியோக அனுமதி பத்திரங்கள் வழங்க உடன்நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வருவதாகவும்
அதை துரிதப்படுத்த உள்ளதாகவும் , தற்போது பாடசாலைகளில் 60% வரவே காணப்படுவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார் .

இதைவிட பல பிரபல பாடசாலைகள் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டிற்காக
தரம் 10 , 11 , 12 வகுப்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Related Articles

Leave a Reply

Back to top button