![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/அமைச்சர்-பந்துல-குணவர்தன-1.png?resize=680%2C365&ssl=1)
அரசாங்கத்தின் அனைத்து இலத்திரனியல் மற்றும் பத்திரிகை ஆகியவற்றின் தலைவர்களையும், பணிப்பாளர்சபை உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு உடக அமைச்சர் பந்துல குணவர்த்ன உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தபாணம், ரூபாஹினி, லேக்ஹவுஸ் உள்ளிட்ட அரச உடக நிறுவனங்களின் தலைமைப் பதவிகளிலேயே இவ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.