இலங்கைசமீபத்திய செய்திகள்

O /L பரீட்சை ஆரம்பம்

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.சாதாரண பரீட்சைகள் நாடளாவிய ரீதியாக இன்று (23) ஆரம்பமாகின்றது.

இவ்வருடம் 3814 பரீட்சை நிலையங்களில், 517, 496 பாடசாலை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

அத்துடன், பரீட்சை நிலையங்களுக்கு உச்சக்கட்ட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைக்குற் தோற்றும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றி இறக்குவதற்கு விசேட ஒழுங்கமைப்பு மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button