இலங்கைசெய்திகள்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடற்கிறது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் மேற்க்கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக்கண்டித்து இலங்கை ஆசிரியர் ஙசங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்கிறது என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று அறிவித்த நிலையில், அவர்கள் அது தொடர்பில் தமக்கு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லையென ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button