இலங்கைசெய்திகள்

கடும் பாதுகாப்புடன் அலரிமாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்ச இன்று (10) அதிகாலை அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த இராணுவ பாதுகாப்புக்குடனேயே மஹிந்தராஜபக்ச அலரிமாளிகையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button