இலங்கைசெய்திகள்

கல்வி கற்கும் பாடசாலைக்கு தீ வைத்த மாணவர்கள்

குற்றம் புரிந்தமைக்கு அதிபர் தண்டித்தமையினால் இரண்டு மாணவர்கள் பாடசாலைக்கு தீ வைத்த சம்பவம் ஒன்று நேற்று (03) பாணந்துறையில் பதிவாகியுள்ளது.

பாடசாலையின் கணினி அலுவலகம், அதிபர் அறை என்பவற்றிற்கே மாணவர்கள் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், 12 மற்றும் 8 வயதுடைய இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button