இலங்கைசெய்திகள்

மண்ணெண்ணைக்காக காத்திருந்தவர் மரணம்

மண்ணெண்ணைக்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) பதிவாகியுள்ளது.

களுத்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போதே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை ஹீனடியங்கல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மொஹமட் சாதிக் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button