இன்று இலங்கையின் மூன்று வேறுபட்ட இடங்களில் எரிபொருள் பெறுவதற்காக அதிக நேரம் வெயிலில் சாப்பாடு இன்றி காவல் நின்ற மூவர் மயங்கி விழுந்து மரணமான சம்பவங்கள் இடம்பெறறுள்ளது .இதனால் அரசு இயந்திரம் பல சவால்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது .
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
பப்ஜி கேம் விளையாட்டில் திளைத்திருந்த இளைஞன், தூக்கிட்டு தற்கொலை!November 23, 2021