இலங்கைசெய்திகள்

எரிபொருட்கள் விலை அதிகரிப்புக்கு மக்கள் எதிர்பில்லை

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளபோதும் மக்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும், இன்னும் இரண்டு நாட்களில் மக்களின் எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button