![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/vijitha-herath-1200x675-1-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
மருந்துக்காக பனடோல் கூட இல்லாத நாட்டில் அரசாங்கம் எதற்கு? சுகாதார அமைச்சர் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.
நாடு இப்படியிருக்க ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.