Breaking Newsஇலங்கைசெய்திகள்

152 இலங்கையர்கள் வியட்நாமிலிருந்து புறப்பட்டனர்!!

srilanka

வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர், மீளவும் நாடு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், அவர்களை விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச குடிபெயர்வாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button