![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/318467020_3044816699144980_8342859024509446579_n.png?resize=708%2C414&ssl=1)
சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இன்று முதல் சீதாவக்கைக்கு புதிய புகையிரத சேவை முன்னெடுக்கப்படடுகிறது.
வார இறுதியில் மேற்கொள்ளப்படும் இந்தச் சேவை சுற்றுலா பயணிகளை கவரும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கன்னிப் பயணத்தின் போது 50 சுற்றுலாப் பயணிகள் பயணித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.