
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றிரவு 7.30 க்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்’ என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றிரவு 7.30 க்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்’ என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.