இலங்கைசெய்திகள்

5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு – வெளியானது சுற்றறிக்கை!!

Overpayment

அரச உத்தியோகத்தர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

குறித்த இரு தரப்பினருக்கும், இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button