தொடரும் மின்வெட்டு காரணமாக சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகள் மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. பல ஆண்டுகளைக் கடந்த பின்னர் இப்பொருட்களை மீண்டும் சந்தையில் பார்ப்பது ஆனந்த அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. அது மட்டுமல்லாது இப்பொருட்கள் மின் பாவனையற்ற காலத்தில் மிக அவசியமாக இருந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பொருட்களுக்கு நுகர்வோரிடம் கோரல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
சாதனை படைத்துள்ள ‘புஷ்பா’ திரைப்படம்!!December 14, 2021