இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக யானை வளர்ப்பில் ஈடுபட்ட மகிந்தவின் உறவினர்!!

Elephant

நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மகனான நிப்புண ரணவக்கவின் வீட்டை சுற்றி வளைத்த பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது வீட்டில் இரகசியமான முறையில் வளர்க்கப்பட்ட யானைக்குட்டி வெளியில் வந்து பொதுமக்களைப் பார்வையிட்டுள்ளது.

இலங்கையில் வீட்டில் யானை வளர்க்க சட்ட ரீதியாக அனுமதி இல்லை என்ற நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button