இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் குழப்பம்!!
Colombo
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62c692b21ccb4-1.png?resize=600%2C400&ssl=1)
கொழும்பு – மத்திய வங்கிக்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் போராட்டத்தில் பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நாளைய மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.