இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு!!

Cancer

நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் சில மருந்துகளை தேடி பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button