இலங்கைசெய்திகள்

பரிதாப நிலையில் பஷில்!!

Basil

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button