![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/efmmjRoO31LhNle84mlq.jpg?resize=708%2C626&ssl=1)
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு சாலை முகத்துவாரம் கடற்கரையில் வேற்று மொழியில் பெயர் எழுதப்பட்ட மூங்கிலான படகு போன்ற வடிவமைக்கப்பட்ட கடற்கப்பல் ஒன்று நேற்று (19) கரை ஒதுங்கியுள்ளது.
இது முற்று முழுதாக மூங்கில்கள் மற்றும் சப்பு பலகையினாலும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.