இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அதிக நீர் அருந்துமாறு மக்களுக்கு எச்சரிக்கை!!

Water

 இந்த நாட்களில் கடும் வெப்பம் நிலவுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ கேட்டுள்ளார்.

பாடசாலை செல்லும் சிறுவர்கள் மற்றும்  குழந்தைகளின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 கிளாஸ் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button