![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/23-64293d17e0810.jpeg?resize=422%2C281&ssl=1)
இந்த நாட்களில் கடும் வெப்பம் நிலவுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ கேட்டுள்ளார்.
பாடசாலை செல்லும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 கிளாஸ் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.