உலகம்செய்திகள்

பொஸ்பரஸ் குண்டுகளால் தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு!!

Ukraine

பாம்பு தீவில் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) சுமார் 18:00 மணியளவில் ரஷ்ய விமானப்படை எஸ்.யு-30 ரக போர் விமானங்கள் மூலம் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனிய இராணுவத்தின் தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button