இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

Schools

 தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன் படி,  எதிர்வரும் 21ம் திகதிக்குப் பின்னரே 2 – 4 மற்றும் 7 – 10 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பினை வழங்கும் எனவும் அதுவரை எதுவித கடிதங்களையும் வழங்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button