இலங்கைசெய்திகள்

உண்ணி காய்ச்சல் – யாழில் ஒருவர் உயிரிழப்பு!!

jaffna hospital

உண்ணி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்இ மூன்று நாட்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்இ அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button