இலங்கைசெய்திகள்

மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிப்பு – நெல்லியில் சம்பவம்!!

gas

வடமராட்சி – கரவெட்டி, பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று மதியம் சமைத்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button