இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்!!

exam

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button