இலங்கைசெய்திகள்

யாழ். பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் தற்கொலை!!

Death

யாழ். சாவகச்சேரி, கற்குழியைச் சேர்ந்த பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் தவறான முடிவினால் உயிரை மாய்த்துள்ளார்.

26 வயதுடைய பாலச்சந்திரன் பிரதீப் என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களை இச்சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button