![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/23-63ef1d0f5222e.jpeg?resize=600%2C400&ssl=1)
யாழ். சாவகச்சேரி, கற்குழியைச் சேர்ந்த பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் தவறான முடிவினால் உயிரை மாய்த்துள்ளார்.
26 வயதுடைய பாலச்சந்திரன் பிரதீப் என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களை இச்சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.