இலங்கைசெய்திகள்

எரிபொருள் வரிசையில் மற்றொருவர் மரணம்!!

Death

எரிபொருள் தட்டுப்பாட்டால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்  எரிபொருள் பெற்றுக்கொள்ளச் சென்ற நபர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

 பொரள்ளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரே  இவ்வாறு உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button