இலங்கைசெய்திகள்

கொழும்பில் இந்த அபாயம் ஏற்படலாம்- பொலிசாரின் எச்சரிக்கை!!

Colombo

பண்டிகை நாட்களில் அதிகளவில் மக்கள் கொழும்பு நகருக்கு வருகை தர வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கொழும்பில் பாரிய வாகன நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் சாரதிகள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறும் பொலிசாரினால் கோரப்பட்டுள்ளது.

காலி முகத்திடல், புறக்கோட்டை மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படக்கூடும் எனவும். இயலுமானவரை இவ்வழி சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button