இலங்கைசெய்திகள்

விசேட அறிவிப்பு வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி!!

Central Bank of Sri Lanka

நாட்டில் உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளையும் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் வழமையான முறையில் திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button