கட்டுரை

  • இந்த வாழ்க்கை!!

    பிணமொன்று பேசுகிறது….இன்று ஒரு துக்கம் நடந்ததால் நான் பிணவறைக்குள் நுழைந்த நாள், உள்ளே நான் பார்த்தது விவரிக்க முடியாதது…. மனிதர்கள் வெறும் தரையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தனர்.…

  • வெற்றியும் தோல்வியும்!!

    வெற்றியும் தோல்வியும் இரு வேறு பாதைகளின் இரு வேறு தரிப்பிடங்கள் என்று எம்மில் பலரும் எண்ணுகிறோம். வெற்றி என்பது தோல்வியின் எதிர்ச்சொல் அல்ல…. வெற்றியும் தோல்வியும் எதிர்…

  • ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் அவர்களின் அகவைநாள் நினைவுப் பகிர்வு!!

    ஆசிரியர் அமரர். வே. அன்பழகன் அவர்களின் அகவைநாள் இன்றாகும். இந்நாளில் அவரை நினைவுகூருதல் சிறப்பெனக்கருதி இக்கட்டுரை பிரசுரமாகிறது. பிறப்பென்பது மானுடர்களான யாவருக்கும் அமைந்ததே. இருப்பினும், அப் பிறப்பினை…

  • மக்களே அவதானம்!!

    மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் ? ஏற்கெனவே முதல் பகுதியில் சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில்…

  • உயிரைப் பலி எடுக்கும் மருத்துவத்துறை!!

    மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல…

  • மகளிர் தின சிறப்பு கட்டுரை!!

    ஆணும் பெண்ணும் என்பதில் நிறைகிறது உலகம்!! பெண் என்பவள் அடக்குமுறைக்கு உட்பட்ட சமூக வழிவந்த ஒரு படைப்பு என்பது பெரும்பாலும் சொல்லப்படுகின்ற கருத்து. ஆனால் உலகத்தின் மேனியெங்கும்…

  • கம்பனை வைத்து இராவணனை எடை போடலாமா?

    கம்பனை வைத்து இராவணனை எடை போடலாமா? கம்பவாரிதி ஆரியர் கைகளில் வீழ்ந்து பல யுகங்கள் ஆச்சு , அதனால் அப்படிப் பேச்சு . மேடைப் பேச்சாளர் only.…

  • பனி நிலத்தின் பாடுகள் – கோபிகை!!

    ஐவகை நிலங்கள் என்பது தமிழில் பிரசித்தமான ஒன்று.  தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நிலங்கள் அவை. இது இவ்வாறிருக்க, பனியும் பனி சார்ந்ததுமான ஆறாம் வகை நிலம் நாடி,…

  • தமிழர் பகுதியில் அதிகரிக்கும் தற்கொலைகள்!!

     காலத்தின் தேவை கருதி தமிழினம் மீண்டும் ஒருமுறை விழிக்கத் தவறும் பட்சத்தில் கனத்த நாட்களையே எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் – அதிகரித்துள்ள தற்கொலைகள் இதற்கு சான்றாகியுள்ளது.!!! தற்போது…

  • உண்மைகளும் உணரவேண்டிய தருணங்களும்!!

     பிள்ளைகளின் வாழ்வில் மண் அள்ளி போடும் பெற்றோர் , அப்ப யாரிடம் சொல்லிசொல்லி அழுவது .. ஆம். எந்த  பெற்றோரும் பிள்ளைகளுக்கு கெடுதல் செய்ய நினைக்க மாட்டார்கள் …

Back to top button