இலங்கைசெய்திகள்

அவுஸ்ரேலியாவில் விருது பெற்ற இலங்கையர்!!

Award

அவுஸ்ரேலியாவின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கணக்காளருக்கான கௌரவ விருதை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வஜிர ஜயசூரிய,  அவுஸ்திரேலியாவில் அண்மையில் பெற்றுள்ளார்.

அவர் அரச கணக்காளர் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிறந்த கணக்காளர் விருதைப் பெற்றுள்ளார்,  இந்த விருது  ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தனது சாதனை குறித்துப் பேசிய வஜிர ஜயசூரிய, இலங்கையர் ஒருவர் இந்த விருதைப் வெல்வது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button